- TNPSC Group 4 Syllabus (2024) Questions With Answers
TNPSC Group 4 Syllabus (2024) Questions With Answers

பகுதி அ (Q81-Q90)
81. பொருத்துக.
- (a) மணிமேகலை 1. சேக்கிழார்
- (b) சிலப்பதிகாரம் 2. சீத்தலைச்சாத்தனார்
- (c) பெரியபுராணம் 3. பரஞ்சோதி முனிவர்
- (d) திருவிளையாடற் புராணம் 4. இளங்கோவடிகள்
(a) (b) (c) (d)
(A) 3 4 1 2
(B) 2 4 1 3
(C) 2 1 4 3
(D) 1 2 3 4
(E) விடை தெரியவில்லை
விடை: B
TNPSC Group 4 Syllabus Read (Q71-Q80) Questions: TNPSC Exam Group 4 Questions 2024 பகுதி அ (Q71-Q80)
82. ‘முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது’ – என அழைக்கப்படும் காப்பியம் எது?
(A) கம்பராமாயணம்
(B) பெரியபுராணம்
(C) சீவகசிந்தாமணி
(D) சிலப்பதிகாரம்
(E) விடை தெரியவில்லை
விடை: D
83. “ஓங்கு தன்பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போதேனும்” இவ்வடியில் நீப வனம் என்பது.
(A) கடம்பவனம்
(B) உவவனம்
(C) பாலைவனம்
(D) மலர்வனம்
(E) விடை தெரியவில்லை
விடை: A
84. பாரதியார் பாடிய பாடல்களுள் ஒன்று.
(A) குடும்ப விளக்கு
(B) மருமக்கள் வழி மாண்மியம்
(C) குயில் பாட்டு
(D) சீறாப்புராணம்
(E) விடை தெரியவில்லை
விடை: C
85. வாலெங்கே? நீண்டுஎழுந்த வல்லுகி ரெங்கே? நாலு
……………………………….. ………………………………………….’
எனத் தொடங்கும் இரட்டுறமொழிதல் பாடலின் ஆசிரியர் யார்?
(A) சொக்கநாதர் பலபட்டடையார்
(B) அழகிய சொக்கநாதர்
(C) கவி காளமேகம்
(D) குமரேசர்
(E) விடை தெரியவில்லை
விடை: C
86. சரியானதைக் கண்டறிக.
(|) மனோன்மணீயத்தின் கிளைக்கதை சிவகாமியின் சபதம்.
(||) நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துடன் தமிழ்த்தாய் வாழ்த்தும் இடம் பெற்றுள்ளது.
(|||) எளிய நடையில் வெண்பாவால் அமைந்தது.
(|V) மனோன்மணீயம் தமிழின் முதல் பா வடிவ நாடக நூல்.
(A) (|) மற்றும் (||)
(B) (|), (||) மற்றும் (|||)
(C) (|), (||), (|V) சரி
(D) அனைத்தும் சரி
(E) விடை தெரியவில்லை
விடை: C
87. ‘திருவிருத்தம்’ என்ற நூலின் ஆசிரியர்
(A) நம்மாழ்வார்
(B) திருப்பாணாழ்வார்
(C) மதுரகவியாழ்வார்
(D) பேயாழ்வார்
(E) விடை தெரியவில்லை
விடை: A
88. ‘திருக்கேதாரப்’ பதிகத்தை பாடியவர் யார்?
(A) அப்பர்
(B) சம்பந்தர்
(C) சுந்தரர்
(D) மாணிக்கவாசகர்
(E) விடை தெரியவில்லை
விடை: C
89. மார்கழித் திங்களில் திருமால் கோவில்களிலும் வீடுகளிலும் ஓதப்படும் பாடல்.
(A) திருப்பாவை
(B) திருவாய்மொழி
(C) நாச்சியார் திருமொழி
(D) தேவாரம்
(E) விடை தெரியவில்லை
விடை: A
90. ‘தமிழ்ப் பெருங்காவலர்’ என்ற சிறப்புப் பெயருக்குரியவர் யார்?
(A) மறைமலையடிகள்
(B) பேரா. தனிநாயகம்
(C) தேவநேயப்பாவாணர்
(D) உ. வே. சாமிநாதர்
(E) விடை தெரியவில்லை
விடை: C
Read More: Best AI Tools for YouTubers for Channel Growth in 2025
For More Job Alerts and Study Material Follow Our Telegram Channel: https://t.me/annaisamayalGovernmentjobalert