சிவகாமிக்கு முத்தையாவிடம் இருந்து போன்(Phone) வருகிறது. சிவகாமி போனை எடுத்து சொல்லுங்க என்கிறாள். உடனே முத்தையா, பக்கத்தில் யாராவது இருக்காங்களா!!! என்கிறார். அதற்கு சிவகாமி, விஜய் தூங்கிட்டு தான் இருக்கான் என்ன விஷயம் சொல்லுங்க […]
Continue readingCategory: Entertainment
ஒரு ஏழைத் தாயின் சோகக் கதை
தாயம்மா ஊரை விட்டுப் போக வேண்டும் என்று சொல்லி கிளம்பி கொண்டு இருக்கிறார். அப்போது யாரோ கதவை தட்டுகிறார்கள். தாயம்மா மிகவும் பயந்து போய் யாரென்று ஜன்னல் வழியாக பார்க்கிறார். வெளியில் கோகிலா கதவை […]
Continue readingஒரு தாயின் பாசப் போராட்டம்
விஜய் ரூமுக்கு(Room) சிவகாமியும் முத்தையாவும் வருகிறார்கள். சிவகாமி விஜயை பார்த்து விஜய் என்ன பா ஆச்சு… என்ன பா தலையிலே இவ்வளவு பெரிய கட்டு என்கிறாள். அதற்கு விஜய், சின்ன காயம் தான் அம்மா, […]
Continue readingநல்லது செய்வதால் வரும் அவமானங்கள்
வாலி ருத்ரனிடம் விஜயை கொள்ள முயற்சி செய்த கதையை சொல்லிக் கொண்டு இருக்கிறான். அப்பா அந்த அந்த இசையோட புருஷனும் அவள் பிள்ளையும் ரோட்டு ஓரமா நின்னுட்டு இருந்தாங்க அப்பா, கார் விட்டு அடிச்சு […]
Continue readingபழிவாங்கும் எண்ணத்தின் உச்சகட்டம்
தாயம்மா, விஜய், சுந்தர் மூன்று பேரும் காரில் போய்க் கொண்டு இருக்கிறார்கள். அப்போது விஜய் கிரகப்பிரவேசத்தில் தாயம்மா பாடிய பாட்டை பற்றி சொல்லிக் கொண்டு வருகிறார். அந்த பாட்டை கேட்கும் போது மனசு ஏதோ […]
Continue readingதாயின் அன்பிற்காக ஏங்கும் மகன்
கோகிலா தாயம்மாவிடம் இசை கோபப்பட்டத்திற்கான காரணத்தை எடுத்துச் சொல்கிறாள். உடனே தாயம்மா, சரி நீ சாப்பிட்டாயா?? என்கிறார். அதற்கு கோகிலா, நான் சாப்பிட்டேன் நீங்க சாப்பிடுங்க என்று சொல்லி தாயம்மா தெரசாவை உட்கார வைத்து […]
Continue readingஒரு ஏழைத் தாயின் வாழ்க்கைப் பயணம்
ஓப்பனிங்க் சீன்ல(Opening Scene) இசை, கோகிலா, புரோகிதர் மூன்று பேரும் ஒரு துளசி செடி பக்கத்தில் நின்று கொண்டு இருக்கிறார்கள். புரோகிதர் இசையிடம், துளசி மாடத்திற்கு விபூதி, குங்குமம் வைக்க சொல்கிறார். அப்புறம் கங்கை […]
Continue readingதந்தையின் அன்பிற்கு ஏங்கும் மகள்
காட்சி(Scenario) 1: இந்த கதை ஆரம்பம் ஆகும் இடம் ஒரு Apartment. அந்த Apartment பெயர் ஆனந்தம் வில்லா. அந்த Apartment-இல் ஒரு வீடு தான், நம்ம கதாநாயகன் விஜய் வீடு. அந்த வீட்டிற்கு […]
Continue reading