- TNPSC Group 4 Questions 2024
TNPSC Group 4 Questions 2024

பகுதி அ (Q31-Q40)
31.
“சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்
புலளென மொழிப் புலனுணர்ந் தோரே” –
தொல்காப்பியரின் இவ்வரிகள் குறிப்பிடும் இலக்கியம்.
(A) தூது
(B) குறவஞ்சி
(C) கலம்பகம்
(D) பள்ளு
(E) விடை தெரியவில்லை
விடை: D
Read More: TNPSC Group 4 Questions 2024 பகுதி அ (Q21-Q30)
32. சந்து இலக்கியம் (அ) வாயில் இலக்கியம் என்று அழைக்கப்படுவது.
(A) பள்ளு
(B) தூது
(C) குறவஞ்சி
(D) கலம்பகம்
(E) விடை தெரியவில்லை
விடை: B
33. சங்க இலக்கியங்களில் ‘கரகாட்டம்’ எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(A) குடக்கூத்து
(B) தெருக்கூத்து
(C) சக்திக்கரகம்
(D) உடுக்கை ஆட்டம்
(E) விடை தெரியவில்லை
விடை: A
34. “யோக சமாதி உகந்தவர் சித்தரே” என்றவர்.
(A) அகத்தியர்
(B) திருமூலர்
(C) கடுவெளிச் சித்தர்
(D) பாரதியார்
(E) விடை தெரியவில்லை
விடை: B
35. வெட்ட வெளியைக் கடவுளாக வழிபடுபவர்.
(A) பாம்பாட்டிச் சித்தர்
(B) குதம்பைச் சித்தர்
(C) அழுகுணிச் சித்தர்
(D) கடுவெளிச் சித்தர்
(E) விடை தெரியவில்லை
விடை: D
36. ‘புலமைப் பெருங்கடல்’ என அழைக்கப் பெற்றவர்.
(A) உ. வே. சாமிநாதர்
(B) மு. வரதராசனார்
(C) வ. சுப. மாணிக்கனார்
(D) தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்
(E) விடை தெரியவில்லை
விடை: A
37. காந்தியடிகள் தமிழகம் வந்தப்போதெல்லாம் அவரது மேடைப் பேச்சினை மொழிப்பெயர்த்தவர்.
(A) மு. வரதராசனார்
(B) ம. பொ. சிவஞானம்
(C) திரு. வி. கலியாணசுந்தரனார்
(D) சி. என். அண்ணாதுரை
(E) விடை தெரியவில்லை
விடை: C
38. தமிழ் வடமொழியின் மகளன்று: அது தனிக் குடும்பத்திற்கு உரிய மொழி: சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி – எனக் கூறியவர்.
(A) அகத்தியலிங்கம்
(B) ஹோக்கன்
(C) கால்டுவெல்
(D) பிரான்சிஸ் எல்லிஸ்
(E) விடை தெரியவில்லை
விடை: C
39. “தாதாசாகேப் பால்கே” விருது முதன்முதலில் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
(A) 1965
(B) 1969
(C) 1990
(D) 1996
(E) விடை தெரியவில்லை
விடை: B
40. “நாடக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்ள” என்றவர்.
(A) சங்கரதாசு சுவாமிகள்
(B) ந. முத்துசாமி
(C) பம்மல் சம்பந்த முதலியார்
(D) கோமல் சுவாமிநாதன்
(E) விடை தெரியவில்லை
விடை: B